Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மரணங்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள்! ஆய்வில் முடிவு!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (14:54 IST)
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரு மாதங்களில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 33ஆயிரத்து 575 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் 1268 பேர் ஆகும். இந்த 1268 பேரில் கிட்டத்தட்ட 89 சதவீதம் பேர் ஒரு டோஸ் கூட தடுப்பூசி போடாதவர்கள். மற்றும் 7.41 சதவீதம் பேர் ஒரு டோஸ் மட்டும் போட்டவர்கள். 3.55 சதவீதம் பேர் மட்டும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments