Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மரணங்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள்! ஆய்வில் முடிவு!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (14:54 IST)
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரு மாதங்களில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 33ஆயிரத்து 575 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் 1268 பேர் ஆகும். இந்த 1268 பேரில் கிட்டத்தட்ட 89 சதவீதம் பேர் ஒரு டோஸ் கூட தடுப்பூசி போடாதவர்கள். மற்றும் 7.41 சதவீதம் பேர் ஒரு டோஸ் மட்டும் போட்டவர்கள். 3.55 சதவீதம் பேர் மட்டும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

வங்கக்கடலில் காற்றழுத்தம் எதிரொலி: தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்..!

தவெகவின் பூத் ஏஜெண்டுகள் மாநாடு: கோவை செல்கிறார் விஜய்..!

இந்த தீர்மானத்தை உங்களால் கொண்டு வர முடியுமா கொத்தடிமைகளே? முதல்வருக்கு ஈபிஎஸ் சவால்

நீ எனக்கா ஓட்டுப் போட்ட.. ஓசி பஸ்லதானே போறீங்க..? - பொன்முடியும் சர்ச்சை பேச்சு வரலாறும்!

அடுத்த கட்டுரையில்
Show comments