இளம்பெண்ணை காதலிப்பது போல் நடித்து பாலியல் வன்கொடுமை: பள்ளி மாணவர்கள் கைது!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (09:10 IST)
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
விருதுநகரை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் கார்மெண்ட் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரை வாலிபர் ஒருவர் காதலித்ததாக கூறிய நிலையில் இளம்பெண்ணை அருகிலிருந்த மெடிக்கல் ஷாப் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்
 
இதனை வீடியோ எடுத்து அவர் தனது நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ள நிலையில் அவரது நண்பர்களும் அந்த வீடியோவை காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் 
 
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர்களில் நான்கு பேர் பேர்கள் பள்ளி மாணவர்கள் என்று கூறப்படுகிறது இதனை அடுத்து இளம்பெண் கொடுத்த புகாரின்படி 8 பேர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்