Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்ணை காதலிப்பது போல் நடித்து பாலியல் வன்கொடுமை: பள்ளி மாணவர்கள் கைது!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (09:10 IST)
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
விருதுநகரை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் கார்மெண்ட் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரை வாலிபர் ஒருவர் காதலித்ததாக கூறிய நிலையில் இளம்பெண்ணை அருகிலிருந்த மெடிக்கல் ஷாப் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்
 
இதனை வீடியோ எடுத்து அவர் தனது நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ள நிலையில் அவரது நண்பர்களும் அந்த வீடியோவை காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் 
 
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர்களில் நான்கு பேர் பேர்கள் பள்ளி மாணவர்கள் என்று கூறப்படுகிறது இதனை அடுத்து இளம்பெண் கொடுத்த புகாரின்படி 8 பேர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்