Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 மார்க் செல்லாது, பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை: அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (08:59 IST)
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படும் மாணவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் நாடு முழுவதும் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தான் சேர்ப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
இந்த பல்கலைக்கழகங்களில் பிளஸ் டூ மதிப்பெண்கள் மற்றும் வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண்கள் செல்லாது என்றும், நாடு முழுவதும் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என யுஜிசி தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments