Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

56 கிலோ கஞ்சா பறிமுதல்

56 கிலோ கஞ்சா பறிமுதல்
, புதன், 20 அக்டோபர் 2021 (19:04 IST)
கிருஷ்ணகிரி ஸ்டாண்டில்  கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட பஸ்ஸ்டாண்டில் 3 டிராக் பேக்குகளில் சுமார் ரூ.5.60  மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதைக் கைப்பற்றிய போலீஸார் இந்தப் பொட்டலங்கள் ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதிமுக பொதுச்செயலாளர் ஆனார் வைகோவின் மகன்