Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 5,752 பேர் கொரொனாவால் பாதிப்பு ! 53 பேர் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (18:29 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை5,08,511  ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரொனாவா தொற்று பரிசோதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,79, 589 ஆக அதிகரித்துள்ளது. இன்றுமட்டும் 78,190 பேர் பரிசோதிகப்பட்டனர்.

இன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்தம் 8434 பேர் உயிரிழந்துள்ளனர்.  இன்று 5799 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 453165 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று சென்னையில் மட்டும் 991 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மொத்தம் 1,49,583 பேராக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments