Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி பலி!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (22:42 IST)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெருகுக்கல் கல்குவாரி குட்டையில் மூழ்கி 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் சாமி நாதன். இவரது மனைவி விஜய்ஸ்ரீ. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், உறவினர் திருமணத்திற்காக இவர்கள் திண்டிவனம் வந்தனர். அப்போது,  கல்குவாரி குட்டையில் குளித்த 3 குழந்தைகளும் நீரில் மூழ்கினர்.இவர்களைக் காப்பாற்ற சென்ற பாட்டி புஸ்பாவும் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருக்க இடையூறு! கணவனை மிளகாய் பொடி தூவி கொன்ற மனைவி!

கீழடியில் 2500 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த மக்கள் எப்படி இருந்தனர்? - மாதிரி புகைப்படம் வெளியீடு!

விஜய் கூட்டணிக்கு திருமா வருவாரா? திமுகவின் பிளான் B என்ன?

திருந்தவே மாட்டீங்கள்ல..? இந்தியா அழித்த பகுதிகளில் மீண்டும் பயங்கரவாத முகாம்கள்! பாகிஸ்தான் தந்திர வேலை!

திருமணமான நபருடன் தகாத உறவு.. பெண்ணின் ஆடையை கிழித்து மொட்டையடித்த சம்பவம்.. பெரும் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments