Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (22:36 IST)
திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது, சோதனைச் சாவடியில் பிளாஸ்டிக் பொருட்களை சோதனை செய்த பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கபடுவர்.

மேலும், ஷாம்பு, குடி நீர் பாட்டில்கள், என அனைத்து வகை நெகிழிப் பொருட்களையும் உள்ளே எடுத்துச் செல்ல தடை விதிக்கபப்ட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments