Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் அதிகரிக்கும் கொரொனா பரவல்....

corono
, புதன், 1 ஜூன் 2022 (22:34 IST)
கொரோனா வைரஸின் 3 வது அலை பரவல் குறைந்த நிலையில் விரைவில் 4 வது பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரொனா வைரஸ் மீண்டும் கொரொனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

இரண்டு மாதத்திற்குப் பிறகு, கேரள மா நிலத்தில் கொரொனா  பாதிப்பு 1000 ஐ தாண்டியுள்ளது.  அங்கு நேற்று புதிதாக சுமார் 1197 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று கேரளாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்திய 20 வயது இளைஞர் கைது!