Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி பலி!

KAL KUVARI
, புதன், 1 ஜூன் 2022 (22:42 IST)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெருகுக்கல் கல்குவாரி குட்டையில் மூழ்கி 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் சாமி நாதன். இவரது மனைவி விஜய்ஸ்ரீ. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், உறவினர் திருமணத்திற்காக இவர்கள் திண்டிவனம் வந்தனர். அப்போது,  கல்குவாரி குட்டையில் குளித்த 3 குழந்தைகளும் நீரில் மூழ்கினர்.இவர்களைக் காப்பாற்ற சென்ற பாட்டி புஸ்பாவும் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை