Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லண்டனில் இருந்து சென்னை வந்த 3 பேருக்கு கொரொனா !

லண்டனில் இருந்து சென்னை வந்த 3 பேருக்கு கொரொனா !
, வெள்ளி, 3 டிசம்பர் 2021 (18:35 IST)
லண்டனில் இருந்து சென்னை வந்த ஒரு குழந்தை உள்ளிட்ட 2 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது.  இதுவரை கண்டறியப்பட்ட இதுவே வீரியமிக்க கொரோனா வகை என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில்  2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய 5 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து லண்டனில் இருந்து சென்னை வந்த 8 பேரில் ஒரு குழந்தை உபட இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து அதிரடி காட்டும் மாவட்டங்கள்... லிஸ்டில் இணைந்த மதுரை!!