Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (19:05 IST)
சென்னை திருமுல்லையில் தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயில் என்ற பகுதியில்  உள்ள சிவக்சக்தி என்ற  நகரில் தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கியதில், பிரமோத், பிரேம்குமார் மற்றும் தந்தை பிரதீப் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

யார் போன் செய்தாலும் இனிமேல் மொபைலில் பெயர் தோன்றும்.. மோசடி கால்களை தடுக்க நடவடிக்கை..!

சல்மான் கான் வீடு புகுந்து கொலை செய்வோம்.. மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்..!

உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை இன்று சற்று குறைவு..சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments