Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேலடுக்கு சுழற்சியால் இன்று 3 மாவட்டங்களில் மழை

Advertiesment
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
, செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (14:01 IST)
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வரும் நிலையில் மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

 
வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலீபான்கள் மற்றும் ஆதரவாளர்கள் பேஸ்புக் கணக்கு முடக்கம்! – பேஸ்புக் அதிரடி!