மழைக்காலம் தொடங்கியுள்ளதால் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இதுகுறித்து சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஈரோடு, சேலம், நாமக்கல்,திருப்பூர்,  பெரம்பூர், அரியலூர், தென்காசி, மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது.