Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யவாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யவாய்ப்பு – வானிலை மையம்
, செவ்வாய், 5 ஜூலை 2022 (18:00 IST)
தமிழகத்தில் அடுத்த நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக அடுத்த 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யும். குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோசமான வானிலை..அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைப்பு!