Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3,000 கோடி தேவை - பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (17:14 IST)
இந்தியாவில் 5 வது கட்டமாக வரும் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில்  40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் குணம்பெற்றுள்ளனர். மக்களைக் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முழு வீச்சில் எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரொனா சிகிச்சைக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்க ஏற்கனெவே கோரிய ரூ.3000 கோடி தேவை எனவும் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் எனவும் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முதலவர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு மறு நிதியுதவி திட்டம் கீழ் ரூ.1000 கோடி வழங்க வேண்டும் எனவும் தற்போது இந்தோ - சீன எல்லையில் நிலவும் பதற்றமான சூல்நிலையில்  தமிழக அரசு மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments