Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. மாணவர்களை விட மாணவிகள் 4.14% பேர் அதிகமாக தேர்ச்சி

Siva
வெள்ளி, 16 மே 2025 (09:22 IST)
10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை, இன்று மதியம் 11 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியாகும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய நிலையில் சற்றுமுன் 10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
 
வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் 4.14 சதவீதம் பேர் அதிக அளவில் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 தமிழ்நாட்டில் மொத்தமாக 10ஆம் வகுப்பு பொது தேர்வில் 4917 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மேலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1867 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பதிவாகியுள்ளது என்பது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
 
வகங்கை மாவட்டத்தில் அதிக அளவில் 98. சதவீதமும் அதனை அடுத்து விருதுநகர் தூத்துக்குடி கன்னியாகுமாரி திருச்சி மாவட்டங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

$304 மில்லியன் மதிப்பில் ஏவுகணைகளை வாங்கும் துருக்கி.. விற்கும் அமெரிக்கா.. இந்தியாவின் நிலை என்ன?

டிரம்ப் அமெரிக்க அதிபர்.. ஆனால் மோடி உலக தலைவர்.. ட்வீட் போட்டு உடனே டெலிட் செய்த கங்கனா..!

இந்தியாவில் தொழிற்சாலை அமைப்போம்: டிரம்ப் பேச்சை கேட்க மறுத்த ஆப்பிள்..!

இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக உள்ளது. ப சிதம்பரம் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments