Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த மாவட்டத்து மக்களே உஷார்... பொளந்து கட்டப்போகுது மழை!!

இந்த மாவட்டத்து மக்களே உஷார்... பொளந்து கட்டப்போகுது மழை!!
, சனி, 5 செப்டம்பர் 2020 (13:22 IST)
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனமாக காரணமாக தமிழகத்தின் சில முக்கிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ள 10 மாவட்டங்களின் பட்டியல் பின்வருமாறு.... தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிடி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியால் வரவும் இல்லை செலவும் இல்லை: துடுக்கு தனமாய் பேசும் ஆர்.எஸ்.பாரதி!