Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 28 முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் - எம்பி செல்வராசு அறிவிப்பு

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (15:09 IST)
வரும்  நவம்பர் 28 முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி செல்வராசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், தஞ்சாவூர், திருவாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய    நான்கு மாவட்டங்களும், அந்த மாவட்டங்க்ளைச் சேர்ந்த பகுதிகளும்  டெல்டா மாவட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

இந்த டெல்டா பகுதிகளை தொடர்ந்து தெற்கு ரயில்வேதுறை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியுள்ள   நாகை தொகுகுதி எம்பி செல்வராசு, இதைக் கண்டித்து, ரயில்மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது:

டெல்டா பகுதிகளை தெற்கு ரயில்வேதுறை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது, எனவே, வரும் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படு என்று, இதற்கு, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், ரயில்மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments