Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா‌வி‌ல் உ‌ள்ள தேவிகுளம், பீர்மே‌ட்ட‌ை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்: கருணாநிதி

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2012 (15:30 IST)
தற்போதுகேரளமாநிலத்தில்உள்ளதேவிகுளம்,பீர்மேடுபகுதிகளைதமிழகத்துடன்இணைக்கவேண்டும்என்றுதிமுகதலைவர்கருணாநிதிவலியுறுத்தியுள்ளார்.

இதுதொட‌ர்பாகஅவர்இ‌ன்றுவெளியிட்டு‌ள்ளஅறிக்கை‌யி‌ல்,முல்லைப்பெரியாறுஅணையைக்கட்டுவதற்குதேர்ந்தெடுக்கப்பட்டஇடம்;தொடர்ந்துபல்வேறுபிரச்சனைகளுக்குஅடிப்படையாகஇருந்துவருகிறது.முல்லைப்பெரியாறுஅணை 'பீர்மேடு'வட்டத்தில்கட்டப்பட்டிருக்கிறது. 'தேவிகுளம்'வட்டத்தில்அணையின்நீர்ப்பிடிப்புபகுதிஅமைந்திருக்கிறது.

மொழிவழிமாநிலப்பிரிவினைநடைமுறைக்குவந்தபோதுதேவிகுளம்,பீர்மேடுபகுதிகள்கேரளமாநிலத்தோடு -அதன்இடுக்கிமாவட்டத்துடன்இணைக்கப்பட்டன.அப்போதிருந்தேதேவிகுளம்,பீர்மேடுபகுதிகளைகேரளமாநிலத்தோடுசேர்த்ததுதவறுஎன்றும்,அவைதமிழ்நாட்டோடுஇருந்திடவேண்டுமென்றும்தி.மு.கதொடர்ந்துவலியுறுத்திவருகிறது.

'முல்லைப்பெரியாறுஅணைக்குநீர்வரத்துள்ளதேவிகுளம்,பீர்மேடுபகுதிகளாவதுதமிழ்நாட்டுடன்இணைக்கப்படவேண்டுமென்றும்,தவறினால்எதிர்காலத்தில்தமிழ்நாட்டின்தென்மாவட்டங்கள்விவசாயத்திற்குபோதியபாசனவசதியின்றிசங்கடப்படநேரிடுமென்றும்'டாக்டர்பா.நடராஜன்உள்ளிட்டபலபொருளாதாரநிபுணர்கள்ஆரம்பத்திலேயேஎச்சரிக்கைசெய்தார்கள்.

பொருளாதாரநிபுணர்களின்கருத்தும் -எச்சரிக்கையும்,பொதுமக்களின்உணர்வும் -தேவையும்திராவிடமுன்னேற்றக்கழகம்உள்ளிட்டஅரசியல்கட்சிகளின்கோரிக்கையும் -வலியுறுத்தலும்,அன்றைக்குபொருட்படுத்தப்படாமல்,புறந்தள்ளப்பட்டதுதான்;இன்றைக்குபலபிரச்சனைகளுக்குவழிவகுத்துவிட்டது.

முல்லைப்பெரியாறுஅணைகட்டுவதற்குத்தேர்ந்தெடுக்கப்பட்டஇடம்மற்றும்அணையின்நீர்ப்பிடிப்புப்பகுதிகள்அடங்கியபீர்மேடு-தேவிகுளம்,கி.பி. 12ஆம்நூற்றாண்டுவரைபாண்டியநாட்டுஆட்சியின்கீழ்இருந்து;பின்னர்சேரநாட்டில்கொடிகட்டிப்பறந்த 'பூர்சார்'எனும்பூனையாறுதமிழ்சமஸ்தானமாகஇருந்துவந்ததுஎன்றவகையில்;தமிழர்களுக்குச்சொந்தமானதுஎனினும்;அப்போதுதிருவாங்கூர்சமஸ்தானத்திற்குஉரியதெனதவறுதலாககருதப்பட்டு, 1886ஆம்ஆண்டில்ஒப்பந்தமும்நிறைவேற்றப்பட்டது.

பிரிட்டிஷ்அரசாங்கத்திற்கும்,திருவாங்கூர்சமஸ்தானத்திற்கும்இடையேஇந்தஒப்பந்தம்எல்லைசரிவரத்தெரியாமல்,போடப்பட்டதென்றுவரலாற்றாசிரியர்கள்குறிப்பிட்டிருக்கிறார்கள்.திருவாங்கூரின்எல்லைஅரூர்,கொட்டாரக்கரைவரைதான்.ஆனால்பிரிட்டிஷ்அரசாங்கம்தேவிகுளம் -பீர்மேடுபகுதிகளையும்திருவாங்கூர்சமஸ்தானத்துடன்இணைத்துஒப்பந்தத்தைநிறைவேற்றியது.

அணைஇருக்குமிடம்முழுவதும்சென்னைராஜதானிக்குசொந்தமானதுஎன்பதால்;பின்நாளில்ஏதேனும்தகராறுகள்ஏற்படலாம்எனக்கருதிபிரிட்டிஷ்அரசாங்கம்தமக்குஆறுஇலட்சம்ரூபாய்கொடுத்துவிட்டு,அணைக்கட்டுப்பகுதிமற்றும்அதனைச்சுற்றியுள்ளபகுதிகள்அனைத்தையும்சென்னைராஜதானியேஎடுத்துக்கொள்ளட்டும்என்று திருவாங்கூர்மகாராஜாசென்னையிலுள்ளபிரிட்டிஷ்கவர்னருக்குஇரண்டுமுறைகடிதம்அனுப்பினார்.

அந்தக்கடிதங்களுக்குஉரியநேரத்தில்பதில்அனுப்பி,தமிழகத்தின்உரிமையையும்,வரலாற்றுரீதியானஉண்மையையும்,பிரிட்டிஷ்கவர்னர்நிலைநிறுத்தியிருந்தால்,அன்றைக்கேபிரச்சினைமுடிவுக்குவந்திருக்கும்.பிரிட்டிஷ்கவர்னர்செய்தபிழையின்காரணமாகவும்,மொழிவழிமாநிலப்பிரிவினையின்போதுகடைப்பிடிக்கப்பட்டதவறானஅணுகுமுறையின்காரணமாகவும்,முல்லைப்பெரியாறுபிரச்சினைஇன்றளவும்வளர்ந்துகொண்டேஇருக்கின்றது.

1956ஆம்ஆண்டுதமிழர்திருநாளாம்பொங்கல்திருநாளையொட்டிமுன்னாள்முதல்வர்அண்ணா 14.1.1956அன்று 'தம்பிக்கு'எழுதியகடிதத்தில்,தேவிகுளம்,பீர்மேடுபகுதிதமிழகத்திற்குஉரியவைஎன்பதைஆணித்தரமாகவிளக்கியிருக்கிறார்.தமிழரசுகழகம்,கம்யூனிஸ்ட்கட்சி,பிரஜாசோஷலிஸ்ட்கட்சிபோன்றபிறகட்சிகளுடன்கலந்தாலோசனைசெய்துமுன்னாள்முதல்வர்அண்ணாதேவிகுளம் -பீர்மேடுபகுதிகள்தமிழகத்துடன்இணைக்கப்படவேண்டும்என்றகருத்தைவலியுறுத்துவதற்காக 20.2.1956அன்றுநாடெங்கும்பொதுவேலைநிறுத்தமும்,சென்னையில்பேரணிஒன்றையும்நடத்துவதெனமுடிவுசெய்தார்.

சென்னைமாநகரில்லட்சோபலட்சம்மக்கள்கலந்துகொண்டமாபெரும்பேரணிபி.டி.ராஜன்அவர்கள்தலைமைதாங்கிடதீவுத்திடலில்இருந்துபுறப்பட்டது.முன்னாள்முதலமை‌ச்சர்அண்ணா,பொதுவுடைமைவீரர்ஜீவானந்தம்,சிலம்புச்செல்வர் ம.பொ.சி.ஆகியோர்அந்தப்பேரணியில்நடந்தேசென்றனர்.அந்தவேலைநிறுத்தப்போராட்டத்திற்குமுன்பு,சென்னைமண்ணடியில் 5.2.1956அன்றுநடைபெற்றமாபெரும்பொதுக்கூட்டத்தில்அண்ணாபேசும்போது, 'தேவிகுளம் -பீர்மேடுதமிழருக்கேஉரியபகுதிகள்;தமிழருக்குத்தான்சொந்தம் -என்றுதி.மு.க,கம்யூனிஸ்ட்,தமிழரசுகழகம்ஆகியமூன்றுகட்சிகளும்கூறுகின்றன.

இவற்றுக்குத்துணையாகசோஷலிஸ்ட்கட்சிகூறுகிறது;பி.சோ.கட்சிநியாயம்என்கிறது;திராவிடர்கழகம்சொல்லுகிறது;இதில்வேடிக்கைஎன்னவென்றால்,காங்கிரஸ்கட்சியும்சொல்லுகிறது - 'தேவிகுளம்,பீர்மேடுதமிழருக்கே' -என்று!பின்யாருடன்நமக்குச்சண்டை?சிலபேரின்செயலாற்றாததன்மையுடனும்,சிலரின்நயவஞ்சகத்தன்மையோடும்,சிலரின்இரண்டுங்கெட்டான்நிலையோடும்தான்நமக்குச்சண்டை.

மலையாளிகளிடத்திலேநமக்குச்சண்டையாஎன்றால்,அல்ல;இங்குள்ளமலையாளிகள்எல்லாம்கூடிக்கொண்டு, 'தேவிகுளம் -பீர்மேடுவட்டங்களைத்தரமாட்டோம்தமிழருக்கு'என்றுகூறினார்களாஎன்றால்இல்லை.பின்மறுப்பவர்யார்?தேவிகுளம்,பீர்மேடுதமிழகத்தோடுசேரவேண்டுமென்றுசட்டசபையில்எல்லோரும்ஏகோபித்துதீர்மானம்நிறைவேற்றினார்கள்.

காங்கிரஸ்மந்திரிசபையினர்அந்தத்தீர்மானத்தைக்கொண்டுவந்தனர்.நாட்டில்உள்ளஎல்லாகட்சியினரும்கோருகிறார்கள் - 'தேவிகுளம்,பீர்மேடுதமிழகத்துடன்இணைக்கப்படவேண்டும்' -என்று!தேவிகுளம்,பீர்மேடுதமிழர்களுக்குத்தரப்படவேண்டுமென்றுகோராதவர்தமிழர்களில்எவருமில்லை.தேவிகுளம்,பீர்மேடுதமிழர்களுடையதுதான்;தமிழ்நாட்டுடன்தான்அந்தப்பகுதிகள்இணையவேண்டும்என்பதைஅந்தப்பகுதிமக்கள்உலகத்திற்கும்,ஊராள்வோருக்கும்எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.'என்றுகருத்துமழைபொழிந்தார்கள்.

29.1.1956 அன்றுசிதம்பரத்தில்நடைபெற்றதி.மு.கழகப்பொதுக்குழுவிலும், 17, 18, 19, 20.5.1956இல்திருச்சியில்நடைபெற்றதி.மு.க.வின்இரண்டாவதுமாநிலமாநாட்டிலும், 10.2.1957அன்றுசென்னைஎஸ்.ஐ.ஏ.ஏ.திடலில்நடைபெற்றதி.மு.க.தேர்தல்சிறப்புமாநாட்டிலும்,தொடர்ந்துதி.மு.கமாநாடுகளிலும்,தேவிகுளம்-பீர்மேடுபகுதிகள்தமிழகத்துடன்இணைக்கப்படவேண்டுமென்றுதீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.

1956ஆம்ஆண்டுக்குப்பிறகுமுல்லைப் பெரியாறுபிரச்சனையில்தமிழகநலனைப்பாதித்திடும்எத்தனையோபரிமாணங்கள்ஏற்பட்டுவிட்டன.பலமுறைகேரளமுதல்வருக்குகடிதங்கள்அனுப்பப்பட்டன.கேரளமுதலமைச்சரோடும்,கேரளஅரசுஅலுவலர்களோடும்அரசியல்ரீதியாகவும்,அலுவலர்நிலையிலும்பலமுறைபேச்சுவார்த்தைகள்நடைபெற்றன.நீதிமன்றங்களுக்கும்இந்தப்பிரச்சனைஎடுத்துச்செல்லப்பட்டுவிட்டது.எனினும்இத்தனைஆண்டுகளுக்குப்பின்னருங்கூட,பிரச்சனைஒருமுடிவுக்குவந்தபாடில்லை. 2006ஆம்ஆண்டுஉச்சநீதிமன்றம்உறுதியானஉத்தரவுஒன்றைவழங்கியது.அந்தஉத்தரவில்,முல்லைப்பெரியாறுஅணைபலமாக

தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments