Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னை கடித்த பாம்பை கடித்த இளைஞர் கவலைக்கிடம் ! பகீர் சம்பவம்

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (15:04 IST)
தன்னை கடித்த பாம்பை, கோபத்தில் கடித்து துண்டாக்கிய இளைஞர் மருத்துவமனைவில் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தரபிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் உள்ள அஸ்ரேலி கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜ்குமார். நேற்று ஞாயிற்றுக் கிழமை ஒய்வு நேர ஆகையால் மது போதையில் இருந்துள்ளார்.அப்போது வீட்டுக்குள் விஷப்பாம்பு ஒன்று நிழைந்து அவரைக் கடித்தது. இதில் கோபமடைந்த அவர், அந்த பாம்பை கையில் எடுத்து , தன் பற்கலால் அதை கடித்து துண்டாக்கினார்.
 
பின்னர் பாம்பை கடித்த வேகத்தில் ராஜ்குமார் அதே இடத்தில் மயங்கி விழுந்துவிட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments