தன்னை கடித்த பாம்பை கடித்த இளைஞர் கவலைக்கிடம் ! பகீர் சம்பவம்

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (15:04 IST)
தன்னை கடித்த பாம்பை, கோபத்தில் கடித்து துண்டாக்கிய இளைஞர் மருத்துவமனைவில் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தரபிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் உள்ள அஸ்ரேலி கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜ்குமார். நேற்று ஞாயிற்றுக் கிழமை ஒய்வு நேர ஆகையால் மது போதையில் இருந்துள்ளார்.அப்போது வீட்டுக்குள் விஷப்பாம்பு ஒன்று நிழைந்து அவரைக் கடித்தது. இதில் கோபமடைந்த அவர், அந்த பாம்பை கையில் எடுத்து , தன் பற்கலால் அதை கடித்து துண்டாக்கினார்.
 
பின்னர் பாம்பை கடித்த வேகத்தில் ராஜ்குமார் அதே இடத்தில் மயங்கி விழுந்துவிட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments