Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷம் குடித்துவிட்டு காவல் நிலையத்திற்கு வந்த வாலிபர் உயிரிழப்பு…அதிர்ச்சி சம்பவம் !

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (20:50 IST)
மத்திய பிரதேச மா நிலம் குவாலியர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணா( 24 ). இவர் ஒரு சிறுமியை ஏமாற்றியதாக இரண்டு  நாட்களுக்கு முன்பு ஜனக்கஞ்ச் போலீஸ்  நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பின்னர், வியாக்கிழமை இரவு கிருஷ்ணா ஜெயின் அப்பெண்ணுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர்ளுடன் இருவரின் குடும்பத்தினரும் நடந்து இருந்தனர்.

அப்போது, கிருஷ்ணா,  நாங்கள் இருவரும் மவுத் பிரஸ்னரில் விஷம் கலந்து குடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.  ஆனால்,அந்தப் பெண் விஷத்தை அருந்தாமல் அதைத் தனியே வைத்துள்ளார்.அந்தப் பெண்ணிடம் இருந்து, விஷத்தை பறிமுதல் செய்துவிட்டு, கிருஷ்ணனை மருத்துவமனையில் சேர்ந்தனர்.

இந்த நிலையில், இன்று காலையில் சிகிச்சை பலனின்றி  கிருஷ்ணா உயிரிழந்தார்.  போலீஸ் காவலில் இருந்தபோது, வாலிபர்  உயிரிழந்துள்ளதால், நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments