Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு பிளக்ஸ் வைத்த காவலர் மீது வழக்குப்பதிவு!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (20:30 IST)
’நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு பிளக்ஸ் வைத்த காவலர் மீது வழக்குப்பதிவு!
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்தத் திரைப்படத்திற்காக பிளக்ஸ் வைத்த காவலர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
உதயநிதி நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் பெரம்பலூரை கதிரவன் என்பவர் பிளக்ஸ் வைத்தார்.
 
இதனை அடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர.  மருத்துவ விடுப்பில் இருக்கும் காவலர் கதிரவன் மீது தமிழ்நாடு திறந்தவெளி அழகை சிதைக்கும் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments