Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷம் குடித்துவிட்டு காவல் நிலையத்திற்கு வந்த வாலிபர் உயிரிழப்பு…அதிர்ச்சி சம்பவம் !

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (20:50 IST)
மத்திய பிரதேச மா நிலம் குவாலியர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணா( 24 ). இவர் ஒரு சிறுமியை ஏமாற்றியதாக இரண்டு  நாட்களுக்கு முன்பு ஜனக்கஞ்ச் போலீஸ்  நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பின்னர், வியாக்கிழமை இரவு கிருஷ்ணா ஜெயின் அப்பெண்ணுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர்ளுடன் இருவரின் குடும்பத்தினரும் நடந்து இருந்தனர்.

அப்போது, கிருஷ்ணா,  நாங்கள் இருவரும் மவுத் பிரஸ்னரில் விஷம் கலந்து குடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.  ஆனால்,அந்தப் பெண் விஷத்தை அருந்தாமல் அதைத் தனியே வைத்துள்ளார்.அந்தப் பெண்ணிடம் இருந்து, விஷத்தை பறிமுதல் செய்துவிட்டு, கிருஷ்ணனை மருத்துவமனையில் சேர்ந்தனர்.

இந்த நிலையில், இன்று காலையில் சிகிச்சை பலனின்றி  கிருஷ்ணா உயிரிழந்தார்.  போலீஸ் காவலில் இருந்தபோது, வாலிபர்  உயிரிழந்துள்ளதால், நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments