Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூன்று பிளேவர்களில் கிடைக்கும் மாட்டின் சிறுநீர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Advertiesment
மூன்று பிளேவர்களில் கிடைக்கும் மாட்டின் சிறுநீர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
, வியாழன், 13 மே 2021 (15:03 IST)
சமீபகாலமாக வட இந்தியாவில் மாட்டு சிறுநீர் ஒரு மருந்து என்ற எண்ணம் பரவலாக பரவி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைக்கே சென்று அவர்களின் வாயில் மாட்டு சிறுநீரை ஊற்றும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகின. அதே போல பசுவின் சிறுநீர் ஒரு சர்வரோகி நிவாரணி என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்களில் வைத்து விற்கும் அளவுக்கு வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆரஞ்ச், பைன் ஆப்பிள் மற்றும் சுத்தமான சிறுநீர் என்று பிளேவர்களில் விற்கப்படுவதாக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீமான் தந்தை காலமானார்: நாம் தமிழர் கட்சி இரங்கல்!