Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறப்பை பதிவு செய்ய ஆதார் கட்டாயம் ஏன்? புரிந்து கொள்ளுங்கள்

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (07:00 IST)
சமீபத்தில் இறப்பை பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு பல எதிர்ப்புகளும், கிண்டலுடன் கூடிய மீம்ஸ்களும் வெளிவந்தன. ஆனால் இறப்பை பதிவு செய்யும்போது ஆதார் எண்ணை இணைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பலர் யோசிப்பதில்லை இதோ



 
 
இறப்பை பதிவு செய்ய ஆதார் அவசியம் ஏன்?
 
1. உயிரோட இருப்பவரை செத்ததா சொல்லி சொத்துகளை அபகரிக்க முடியாது..
 
2. அரசு வழங்கும் முதியோர் உதவி தொகை யை இறந்தவர் கைநாட்டு வச்சு களவாட முடியாது..
 
3. போலி வாக்காளர்கள் இறந்தவர்கள் பெயரில் வந்து ஓட்டு போட முடியாது
 
4. மக்கள் தொகை கணக்கெடுப்பு துல்லியமாகும்..
 
5. அதிக இறப்பு விகிதம் இருக்கும் பகுதிகளில் அரசு தனி கவனம் செலுத்த முடியும்
 
மேற்கண்ட பலன்கள் இருப்பதால் இறப்பை பதிவு செய்யும்போது ஆதார் எண்ணை இணைக்கும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments