Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபூர்வ வெள்ளை நாகம் – பொதுமக்கள் ஆச்சர்யம்

Webdunia
புதன், 29 மே 2019 (09:08 IST)
பெங்களூருவில் மக்கள் வாழும் பகுதியில் காணகிடைக்காத அபூர்வ வெள்ளை நாகம் ஒன்று வலம் வந்து கொண்டிருந்திருக்கிறது. சுமார் 6 அடி நீளம் உள்ள அந்த பாம்பை பார்த்த மக்கள் உடனடியாக பாம்பு பிடிக்கும் நபர் ஒருவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு வெள்ளை நாகத்தை பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டுவிட்டார். அபூர்வமான வெள்ளை நாகத்தை பார்த்த மக்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். மிகவும் சொற்ப அளவிலேயே இருக்கும் இந்த நாக பாம்புகள் அடர்ந்த காடுகளுக்குள் வாழ்பவை. மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் அவ்வளவு எளிதில் வராது என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments