Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபூர்வ வெள்ளை நாகம் – பொதுமக்கள் ஆச்சர்யம்

Webdunia
புதன், 29 மே 2019 (09:08 IST)
பெங்களூருவில் மக்கள் வாழும் பகுதியில் காணகிடைக்காத அபூர்வ வெள்ளை நாகம் ஒன்று வலம் வந்து கொண்டிருந்திருக்கிறது. சுமார் 6 அடி நீளம் உள்ள அந்த பாம்பை பார்த்த மக்கள் உடனடியாக பாம்பு பிடிக்கும் நபர் ஒருவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு வெள்ளை நாகத்தை பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டுவிட்டார். அபூர்வமான வெள்ளை நாகத்தை பார்த்த மக்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். மிகவும் சொற்ப அளவிலேயே இருக்கும் இந்த நாக பாம்புகள் அடர்ந்த காடுகளுக்குள் வாழ்பவை. மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் அவ்வளவு எளிதில் வராது என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை சந்தித்த இசைஞானி இளையராஜா.. சிம்பொனி குறித்து பேசியதாக பதிவு..!

வளர்ப்பு நாய்களுக்கு வாய்ப்பூட்டு! இல்லாவிட்டால் அபராதம்! - சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு!

தமிழக ஆலயங்களை விட்டு உடனடியாக அறநிலையத்துறை வெளியேற வேண்டும்! - பாஜக தலைவர் அண்ணாமலை!

கண்ணு தெரியலைன்னா கண்ணாடி போடுங்க! - கேள்வி கணைகளைத் தொடுத்த செல்லூராரை சுற்றி வளைத்த அமைச்சர்கள்!

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி காட்டுவோம்: ராகுல் காந்தி பதிவு

அடுத்த கட்டுரையில்
Show comments