Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபூர்வ வெள்ளை நாகம் – பொதுமக்கள் ஆச்சர்யம்

Webdunia
புதன், 29 மே 2019 (09:08 IST)
பெங்களூருவில் மக்கள் வாழும் பகுதியில் காணகிடைக்காத அபூர்வ வெள்ளை நாகம் ஒன்று வலம் வந்து கொண்டிருந்திருக்கிறது. சுமார் 6 அடி நீளம் உள்ள அந்த பாம்பை பார்த்த மக்கள் உடனடியாக பாம்பு பிடிக்கும் நபர் ஒருவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு வெள்ளை நாகத்தை பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டுவிட்டார். அபூர்வமான வெள்ளை நாகத்தை பார்த்த மக்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். மிகவும் சொற்ப அளவிலேயே இருக்கும் இந்த நாக பாம்புகள் அடர்ந்த காடுகளுக்குள் வாழ்பவை. மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் அவ்வளவு எளிதில் வராது என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

எங்களுக்கும் தவெகவுக்கும் 1000 கிமீ தூரம்! பெரியார் சொன்ன அந்த விஷயத்தை ஏற்பாங்களா? - சீமான் கேள்வி

வெள்ளத்தில் மூழ்கிய வங்கி.. ரொக்கம், லாக்கரில் உள்ள நகைகள் என்ன ஆனது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments