Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகனத்தை புகைப்படம் எடுத்து அனுப்பினால் ரூ.500 பரிசு: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (09:39 IST)
சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நிறுத்தப்பட்ட வாகனத்தை புகைப்படம் எடுத்து அனுப்பினால் ரூ. 500 பரிசு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி இன்று இது குறித்து பேசிய போது ’சாலைகளை ஆக்கிரமித்து தவறாக நிறுத்திய வாகனத்தை புகைப்படமெடுத்து தகவல் தந்தால் ரூபாய் 500 பரிசு வழங்கப்படும் என்றும் இதுகுறித்த சட்டம் விரைவில் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார் 
 
சாலைகளில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்றும் பொதுமக்கள் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

அடுத்த கட்டுரையில்
Show comments