Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகப்பெரிய வீழ்ச்சியில் பங்குச்சந்தை: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (09:35 IST)
அமெரிக்க பெடரல் வங்கி நேற்று வட்டி விகிதத்தை உயர்த்தியதையடுத்து நேற்று இந்திய பங்குச் சந்தை மட்டுமன்றி உலக நாடுகளின் பங்குச் சந்தை பயங்கரமாக சரிந்தது 
 
மும்பை பங்குச் சந்தையில் நேற்று ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்த நிலையில் இன்றும் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
 
 நீண்ட இடைவேளைக்கு பிறகு 51 ஆயிரத்திற்கு குறைவாக சென்செக்ஸ் வர்த்தமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 150 புள்ளிகள் குறைந்து 15212 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய பங்குச் சந்தை படுமோசமாக வீழ்ச்சி அடைந்து வருவது அதில் முதலீடு செய்வதவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் காங். எம்எல்ஏவுக்கு ரூ.557 கோடி சொத்துகள்.. அமலாக்கத்துறை முடக்கியதால் பரபரப்பு..!

அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட நாசவேலையா? ப்ளாக் பாக்ஸில் இருந்தது என்ன? - ஒன்றிய அமைச்சர் பரபரப்பு தகவல்!

பரந்தூர் விமான நிலையம்.. விவசாயிகளுக்கு ரூ.2 கோடி? நில மதிப்பீடு மற்றும் ஊக்கத்தொகை வழங்க முடிவு..!

கை கால்களை கழுத்துடன் கட்டப்பட்ட இளம்பெண் சடலம்.. குப்பை லாரியில் வீசியது யார்?

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்.. குற்றவாளி 12 வருடங்களுக்கு முன்பே கிரிமினலா?

அடுத்த கட்டுரையில்
Show comments