Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகப்பெரிய வீழ்ச்சியில் பங்குச்சந்தை: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (09:35 IST)
அமெரிக்க பெடரல் வங்கி நேற்று வட்டி விகிதத்தை உயர்த்தியதையடுத்து நேற்று இந்திய பங்குச் சந்தை மட்டுமன்றி உலக நாடுகளின் பங்குச் சந்தை பயங்கரமாக சரிந்தது 
 
மும்பை பங்குச் சந்தையில் நேற்று ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்த நிலையில் இன்றும் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
 
 நீண்ட இடைவேளைக்கு பிறகு 51 ஆயிரத்திற்கு குறைவாக சென்செக்ஸ் வர்த்தமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 150 புள்ளிகள் குறைந்து 15212 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய பங்குச் சந்தை படுமோசமாக வீழ்ச்சி அடைந்து வருவது அதில் முதலீடு செய்வதவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments