Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தர பிரதேசத்தில் 6வது கட்ட தேர்தல்! – யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (08:38 IST)
உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலில் 6வது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது.

உத்தரபிரதேசத்தின் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் 6வது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது.

இந்த ஆறாவது கட்ட வாக்குப்பதிவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோரக்பூர் உள்ளிட்ட 111 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. காலையே வாக்குச்சாவடிக்கு சென்று யோகி ஆதித்யநாத் தனது வாக்குகளை செலுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments