Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தர பிரதேசத்தில் 6வது கட்ட தேர்தல்! – யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (08:38 IST)
உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலில் 6வது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது.

உத்தரபிரதேசத்தின் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் 6வது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது.

இந்த ஆறாவது கட்ட வாக்குப்பதிவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோரக்பூர் உள்ளிட்ட 111 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. காலையே வாக்குச்சாவடிக்கு சென்று யோகி ஆதித்யநாத் தனது வாக்குகளை செலுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments