குழந்தைகளை வைத்து ஆபாச படம் தயாரித்த தம்பதியினர்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (08:49 IST)
உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த அரசு பொறியாளர் ரம்பவன். இவரது மனைவி துர்காவதி. கடந்த மாதம் சிறுவர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ரம்பவன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரம்பவன் வீட்டில் 8 மொபைல் போன்கள், பாலியல் விளையாட்டு சாதனங்கள், 8 லட்ச ரூபாய் ரொக்கம், மடிக்கணினி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை பரிசோதித்ததில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல்ரீதியாக படமெடுத்து விற்பனையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இதற்கு உதவியாக இருந்ததற்காகவும், ஆதாரங்களை அழிக்கும் வாய்ப்புள்ளதாலும் ரம்பவன் மனைவில் துர்காவதியும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்