Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதியின்றி தாடி வளர்த்த காவலர் பணியிடை நீக்கம்! உத்தரபிரதேசத்தில் சர்ச்சை!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (09:56 IST)
உத்தர பிரதேசக் காவல்துறையில் உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி தாடி வளர்த்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ரமலா காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவர் இன்தஸார் அலி . இவர் அனுமதி பெறாமலே நீண்ட தாடி வளர்த்தமைக்காக இன்தஸார் அலியை மாவட்ட எஸ்பியான அபிஷேக்சிங் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இது பற்றிய செய்திகள் வெளியாகி சமூகவலைதளங்களில் விவாதத்தை உருவாக்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 வயது பள்ளி மாணவி மதிய உணவின்போது திடீர் மரணம்.. மாரடைப்பா?

இனி Unreserved பெட்டியில் 150 பேருக்கு மட்டுமே அனுமதி?? ரயில்வே அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் பயணிகள்!

ஆடம்பர கார், அடுக்குமாடி குடியிருப்பு, கிலோ கணக்கில் நகைகள்.. கோடிக்கணக்கில் டெபாசிட்.. எஞ்சினியருக்கு ரூ.250 கோடி சொத்தா?

கணவருடன் கள்ளத்தொடர்பு.. இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த உதைத்த மனைவி..

வெறும் 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி.. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. சென்னை ஐஐடி சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments