Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதியின்றி தாடி வளர்த்த காவலர் பணியிடை நீக்கம்! உத்தரபிரதேசத்தில் சர்ச்சை!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (09:56 IST)
உத்தர பிரதேசக் காவல்துறையில் உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி தாடி வளர்த்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ரமலா காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவர் இன்தஸார் அலி . இவர் அனுமதி பெறாமலே நீண்ட தாடி வளர்த்தமைக்காக இன்தஸார் அலியை மாவட்ட எஸ்பியான அபிஷேக்சிங் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இது பற்றிய செய்திகள் வெளியாகி சமூகவலைதளங்களில் விவாதத்தை உருவாக்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments