Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 2 April 2025
webdunia

இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா உறுதி ; 45 பேர் உயிரிழப்பு

Advertiesment
Corona confirms
, வியாழன், 22 அக்டோபர் 2020 (18:20 IST)
தமிழகத்தில் இன்று கொரோனாவால்  3,077 பேர் பாதிக்கபட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,00193 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,314 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 655170 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆகும். இதுவரை கொரொனா தொற்றால் 10825 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 833 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம்192527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

70 ஆண்டுகளாக கோவிலை காக்கும் முதலை! முதன்முறையாக தரிசனம்!