Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானாவில் தாமரையை மூழ்கடித்த டி.ஆர்.எஸ்

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (11:05 IST)
தெலுங்கானாவில் நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையின்படி சந்திரசேகர ராவின் டிஆரெஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சண்டிகார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் கடந்த ஒரு மாதமாக பல கட்டமாக நடைபெற்று வந்தது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியாக இருகின்றன. தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 
 
அதன்படி தெலிங்கானாவில் சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. எப்படியாவது தென்னிந்தியாவில் ஆட்சியை பிடிக்க பாஜக தொடர்ச்சியாக முயற்சி செய்தபோதிலும் ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவி வருகிறது பாஜக.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments