தெலங்கானாவில் தாமரையை மூழ்கடித்த டி.ஆர்.எஸ்

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (11:05 IST)
தெலுங்கானாவில் நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையின்படி சந்திரசேகர ராவின் டிஆரெஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சண்டிகார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் கடந்த ஒரு மாதமாக பல கட்டமாக நடைபெற்று வந்தது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியாக இருகின்றன. தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 
 
அதன்படி தெலிங்கானாவில் சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. எப்படியாவது தென்னிந்தியாவில் ஆட்சியை பிடிக்க பாஜக தொடர்ச்சியாக முயற்சி செய்தபோதிலும் ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவி வருகிறது பாஜக.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவுன் சந்திப்பு ஏன்?.. ஓப்பனாக சொல்லிட்டாரே ஓபிஎஸ்!...

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments