வாரத்தின் இறுதி நாளில் சென்செக்ஸ் மீண்டும் சரிவு!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (17:48 IST)
வாரத்தின் முதல் நாளான கடந்த திங்கட்கிழமை சென்செக்ஸ் சரிவடைந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்றும் சென்செக்ஸ் சரிவடைந்துள்ளது
 
இன்று காலை சென்செக்ஸ் உயர்ந்தாலும் அதன் பின்னர் படிப்படியாக குறைந்து சென்செக்ஸ் 460 புள்ளிகள் குறைந்து 57060 என்ற புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 142 புள்ளிகள் குறைந்து 17102 என்ற புள்ளிகளில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வாரம் மூன்று நாட்கள் சென்செக்ஸ் சரிந்து இரண்டு நாட்கள் மட்டுமே சென்செக்ஸ் உயர்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments