Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் இறுதி நாளில் சென்செக்ஸ் மீண்டும் சரிவு!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (17:48 IST)
வாரத்தின் முதல் நாளான கடந்த திங்கட்கிழமை சென்செக்ஸ் சரிவடைந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்றும் சென்செக்ஸ் சரிவடைந்துள்ளது
 
இன்று காலை சென்செக்ஸ் உயர்ந்தாலும் அதன் பின்னர் படிப்படியாக குறைந்து சென்செக்ஸ் 460 புள்ளிகள் குறைந்து 57060 என்ற புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 142 புள்ளிகள் குறைந்து 17102 என்ற புள்ளிகளில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வாரம் மூன்று நாட்கள் சென்செக்ஸ் சரிந்து இரண்டு நாட்கள் மட்டுமே சென்செக்ஸ் உயர்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments