Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் இறுதி நாளில் சென்செக்ஸ் மீண்டும் சரிவு!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (17:48 IST)
வாரத்தின் முதல் நாளான கடந்த திங்கட்கிழமை சென்செக்ஸ் சரிவடைந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்றும் சென்செக்ஸ் சரிவடைந்துள்ளது
 
இன்று காலை சென்செக்ஸ் உயர்ந்தாலும் அதன் பின்னர் படிப்படியாக குறைந்து சென்செக்ஸ் 460 புள்ளிகள் குறைந்து 57060 என்ற புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 142 புள்ளிகள் குறைந்து 17102 என்ற புள்ளிகளில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வாரம் மூன்று நாட்கள் சென்செக்ஸ் சரிந்து இரண்டு நாட்கள் மட்டுமே சென்செக்ஸ் உயர்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments