Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் உயர்கல்வி: இந்திய மாணவர்களுக்கு அனுமதி!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (17:47 IST)
சீனாவில் உயர் கல்வி கற்க இந்திய மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய மாணவர்கள் உள்பட பல வெளிநாட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க சீனா அரசு அனுமதிக்கவில்லை. 
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் இந்திய மாணவர்களுக்கு விசா கிடைப்பதில் இருந்த சிக்கல் நீங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது
 
 இதனை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சீனாவில் உயர் படிப்பை தொடர இந்திய மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments