Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரை தடுத்து நிறுத்திய காவலாளி… செருப்பால் அடித்த பெண் ! வெளியான சிசிடிவி காட்சி

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (20:13 IST)
தெலுங்கானா மாநிலம்  ஹதராபாத்தில் உள்ள குடியிருப்பில் நுழைய முயன்ற காரை தடுத்து நிறுத்திய காவலாளியை ஒரு பெண் செருப்பால் அடித்துள்ளார்.

குடியிறுப்பில் வழக்கம் போல அந்தக் காவலாளி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது வந்த ஒரு காரை நிறுத்து சில கேள்விகள் அவ கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் காரில் இருந்து வெளியே வந்து செருப்பால் காவலாளியைத் தாக்கியுள்ளார். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments