Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரை தடுத்து நிறுத்திய காவலாளி… செருப்பால் அடித்த பெண் ! வெளியான சிசிடிவி காட்சி

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (20:13 IST)
தெலுங்கானா மாநிலம்  ஹதராபாத்தில் உள்ள குடியிருப்பில் நுழைய முயன்ற காரை தடுத்து நிறுத்திய காவலாளியை ஒரு பெண் செருப்பால் அடித்துள்ளார்.

குடியிறுப்பில் வழக்கம் போல அந்தக் காவலாளி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது வந்த ஒரு காரை நிறுத்து சில கேள்விகள் அவ கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் காரில் இருந்து வெளியே வந்து செருப்பால் காவலாளியைத் தாக்கியுள்ளார். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments