Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி சுட்டுக்கொலை!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (21:18 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இம்மா நிலத்தின் ஜலாவுன் மாவட்டம் அயிட் நகரில் வசித்து வந்த மாணவி ரோஷ்ணி(21 வயது). இவர் அங்குள்ள  கல்லூரியில் பிஏ படித்து வந்தார்.

இந்த நிலையில்,  இன்று கல்லூரியில் செமஸ்டர் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த சாலையில் பைக்கில் வந்த 2 பேர் ரோஷ்ணியை துப்பாக்கியால் சுட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே ரோஷ்ணி ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தார்.

மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, உடனே பைக்கில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பியோடினர்.  இதுகுறித்து, போலீஸார்  ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபச்சார விடுதி நடத்திய பெண்ணுக்கு உதவி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!

முட்டை சாப்பிட மாட்டோம்.. டிசி கேட்டு பயமுறுத்தும் 80 மாணவர்கள்.. பள்ளியில் பரபரப்பு..!

மனைவியுடன் சண்டை.. பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்ற கணவன்! - சென்னையில் அதிர்ச்சி

அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சோனியா காந்தி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments