Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்குள் நுழைந்து மாணவிகளை வன்கொடுமை செய்த மர்ம நபர்-- போலீஸார் வழக்குப் பதிவு !

Webdunia
வியாழன், 5 மே 2022 (20:10 IST)
டெல்லி மாநகராட்சிப் பள்ளியில் 2 பேரை அடையாளம் தெரியாத மர்ம  நபர் ஒருவர் பாலியல் வன் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநகராட்சிப்  பள்ளியில், நுழைந்த  மர்ம நபர், அங்கிருந்த 2 மாணவிகளை ஆடைகளின் ஆடைகளைக் கழட்டி, அவர்கள் முன் சிறுநீர் கழித்துள்ளார். இது ஏப்ரல் 30 ஆதி நடைபெற்றது. இதுகுறித்து ஆசிரியரிடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.ஆனால், இதை பள்ளி முதல்வர் மற்றும்  ஆசிரியர்கள் மறைத்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால், போக்ஸோ சட்டத்தின் கீழ் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,  மாநகராட்சிப்பள்ளி என்பதால் அங்கு கேமரா இல்லை; அதனால் குற்றவாளிகள் குறித்த தகவல் தெரியவில்லை என இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மாணவிகள் கூறிய அடையாளத்தின் அடிப்படையில் போலீஸார் மர்ம்ம நபரை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.67,000ஐ தாண்டிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்வு..!

சொத்துவரி செலுத்த இன்று கடைசி தினம்.. நாளை முதல் தனிவட்டி அபராதம்: சென்னை மாநகராட்சி..!

செங்கோட்டையனுக்கு Y கொடுத்தால் ஈபிஎஸ்-க்கு Z+ கொடுக்க வேண்டும்: வைகைச்செல்வன்

இன்று ரம்ஜான் விடுமுறை இல்லை: வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

அடுத்த கட்டுரையில்