Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்குள் நுழைந்து மாணவிகளை வன்கொடுமை செய்த மர்ம நபர்-- போலீஸார் வழக்குப் பதிவு !

Webdunia
வியாழன், 5 மே 2022 (20:10 IST)
டெல்லி மாநகராட்சிப் பள்ளியில் 2 பேரை அடையாளம் தெரியாத மர்ம  நபர் ஒருவர் பாலியல் வன் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநகராட்சிப்  பள்ளியில், நுழைந்த  மர்ம நபர், அங்கிருந்த 2 மாணவிகளை ஆடைகளின் ஆடைகளைக் கழட்டி, அவர்கள் முன் சிறுநீர் கழித்துள்ளார். இது ஏப்ரல் 30 ஆதி நடைபெற்றது. இதுகுறித்து ஆசிரியரிடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.ஆனால், இதை பள்ளி முதல்வர் மற்றும்  ஆசிரியர்கள் மறைத்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால், போக்ஸோ சட்டத்தின் கீழ் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,  மாநகராட்சிப்பள்ளி என்பதால் அங்கு கேமரா இல்லை; அதனால் குற்றவாளிகள் குறித்த தகவல் தெரியவில்லை என இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மாணவிகள் கூறிய அடையாளத்தின் அடிப்படையில் போலீஸார் மர்ம்ம நபரை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்