Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத்தில் ஆவண படுகொலை!

Webdunia
வியாழன், 5 மே 2022 (19:29 IST)
ஹைதராபாத்தில் ஆவண படுகொலை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சில மாதங்களுக்கு முன் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த நபர் இன்று பொதுவெளியில் வைத்துப்  படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத் பகுதியைச் சேர்ந்தவர்  நாகராஜூ. இவர் மலக்பேட் என்ற பகுதியில்  உள்ள கார் நிறுவனத்தில் சேல்ஸ் மேனாகப் பணிபுரிகிறார்.

இவர் அஸ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் ஒன்றாக கல்லூரியில் படித்து வந்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையேயான பழக்கம் காதல் உண்டானது. எனவே கடந்த ஜனவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்பெண் இந்துவாக மதம் மாறி, தனது பெயரை பல்லவி என மாற்றிக்கொண்டார். இந்து முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது.

இந்நிலையில் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த நாகராஜு  இன்று பொதுவெளியில் வைத்துப்  படுகொலை செய்யப்பட்டார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments