Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வு...மாற்றி யோசித்த மக்கள் !

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (16:15 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகிறது. வரலாறு காணாத வகையில்  பெட்ரோல்- டீசல் மற்றும் காஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.110-ஐ தாண்டிவிட்டது. டீசல் –ரூ.100 ஐ தாண்டிவிட்டது.    நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல்  விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே மக்கள் மோட்டார் வாகனங்களுக்கு மாறி வருவதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து  AVON என்ற சைக்கிள் நிறுவனம் கூறியுள்ளதாவது: பெட்ரோல் விலை உயர்வு கொரொனா காரணமாக சைக்கிள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments