Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதியின் வயிற்றில் கவரில் மடித்து வைத்த கடிதம்... மருத்துவர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (22:36 IST)
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறையில் ஒரு கைதி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்தக் கடிதத்தில் தற்கொலை செய்யும் முன் கைதியை சிறைக்காவலர்கள் கொடூரமாகச் சித்ரவதை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதில் முக்கியமாக அந்தச் சிறையில் உள்ள 5 முக்கிய அதிகாரிகளின் பெயரும் இதில் தெரிவிகப்பட்டிருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தான் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம்  வெளியுலகிற்குத் தெரிய வேண்டுமென்பதற்காகவே அவர் ஒரு கவரில் சுற்றப்பட்ட கடிதத்தை விழுங்கியுள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments