Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு இதயம் கொடுத்த விவசாயியின் குடும்பத்தினர்!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (23:15 IST)
விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயியின் இருதயத்தை சிறுமிக்கு தானம் செய்த விவசாயியின் குடும்பத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சமீபத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ( 41 வயது) ஒருவர் விபத்தால் மூளைச்சாவு அடைந்தார்.  எனவே அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய விவசாயியின் குடும்பத்தினர் முன்வந்தனர்.

இந்நிலையில், அரியவகை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள மும்பையைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு விவசாயியின் இருதயத்தை அவரது குடும்பத்தினர்  தானம் அளிக்க முன்வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments