Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு இதயம் கொடுத்த விவசாயியின் குடும்பத்தினர்!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (23:15 IST)
விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயியின் இருதயத்தை சிறுமிக்கு தானம் செய்த விவசாயியின் குடும்பத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சமீபத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ( 41 வயது) ஒருவர் விபத்தால் மூளைச்சாவு அடைந்தார்.  எனவே அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய விவசாயியின் குடும்பத்தினர் முன்வந்தனர்.

இந்நிலையில், அரியவகை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள மும்பையைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு விவசாயியின் இருதயத்தை அவரது குடும்பத்தினர்  தானம் அளிக்க முன்வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments