900% உயர்ந்தது ஒமிக்ரான் மதிப்பு: தொழிலதிபர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (20:59 IST)
ஒரு பக்கம் உலகம் முழுவதும் ஒமிக்ரான் என்ற புதிய உருமாறிய வைரஸ் மனித குலத்தை அச்சுறுத்தி வரும் நிலையில் ஒமிக்ரான் என்ற பெயருடைய கிரிப்டோகரன்சி 900 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
புதிய உருமாறிய கொரோனா வைரஸ்க்கு உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் ஒமிக்ரான் என பெயர் வைத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒமிக்ரான் என்ற பெயரைக் கொண்ட கிரிப்டோகரன்சியின் மதிப்பு கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்தது 
 
இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி ஒமிக்ரான் கரன்சியின் மதிப்பு 900 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதில் முதலீடு செய்த தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments