Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிணத்துடன் உடலுறவு கொண்ட இளைஞருக்கு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (16:18 IST)
கர்நாடக மாநிலத்தில் இளம்பெண்  ஒருவரைக் கொன்று பிணத்துடன் உடலுறவு கொண்ட இளைஞருக்கு நீதிமன்றம்  பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2015 ஆண்டு இளம்பெண் ஒருவரைக் கொலை செய்து, அந்த பிணத்துடன் உடலுறவு கொண்ட ரங்கராஜ் தொடர்பான வழங்கில்  வழக்கு விசாரணை துமகூரு நீதிமன்றத்தில் நடைபெறு வந்தது.

இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், குற்றவாளியான ரங்கராஜுக்கு ஆயுள்தண்டனையும், பிணத்துடன் உடல்உறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கின் தீர்ப்பில் குற்றவாளி பிணத்துடன் உறவு கொண்டுள்ளார். இது சட்டப்படி குற்றமாகுமா? அல்லது குறம் இல்லையா சட்டப்படி இறந்த  உடலை மனிதராகக் கருதமுடியாது.

அதனால், இந்திய தண்டனைச் சட்டம் 375, 377 (இயற்கைக்கு மாறான உடலுறவு) ஆகியவை குற்றமாகப் பொருந்தாது. 376வது கற்பழிப்பு பிரிவின் கீழ் அது தண்டனைக்குரிய குற்றம் ஆகாது. இறந்துபோன ஒருவரின் உடலுறவு கொள்வதை குற்றம் என்பதை உறுதி செய்ய இந்திய தண்டனை சட்டத்தில் இடம் வேண்டும். அல்லது புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் ஆகியோர் கூறியுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 5 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்: வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானார்..!

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.. அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி..!

அம்மாவும் மகனும் சேர்ந்து அப்பாவை கொலை செய்த கொடூரம்.. அதிர்ச்சி காரணம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.50,000 சம்பளம் வாங்குபவர் ரூ.1,57,500 வாங்க வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்