Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளிகளை திறக்க தடை!? – உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (12:41 IST)
நாளை தெலுங்கானாவில் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் உயர்நீதிமன்றம் பள்ளிகளை திறக்க இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக பல மாநிலங்களில் பள்ளிகள் செயல்படாமல் இருந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை குறைந்துள்ளதால் பல மாநிலங்களில் பள்ளிகள் மெல்ல திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தெலுங்கானாவிலும் நாளை பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தெலுங்கானா அரசின் முடிவை எதிர்த்து பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பள்ளிகளை திறக்க கூடாது என கூறிவந்தனர். இந்நிலையில் தற்போது தெலுங்கானாவில் பள்ளிகளை திறக்க அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

146 கோடியை தாண்டிய மக்கள் தொகை.. முதல் இடத்தை பிடித்தது இந்தியா! - ஐ.நா அறிக்கையில் தகவல்!

என்னை மட்டும் தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம்.. செனாப் பாலத்தை கட்டிய மாதவி லதா வேண்டுகோள்

ஜாதி சான்றிதழில் ‘இந்து’ பெயர் நீக்கம்.. அரசு சலுகை பெறுவதில் மாணவர்களுக்கு சிக்கல்..!

பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குவோம்: ஜெய்சங்கர் எச்சரிக்கை..!

குடையுடன் வெளியே போங்க.. இன்று 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments