Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வி நிலையங்களுக்கு இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (10:17 IST)
முதுகலை டிப்ளமோ வகுப்புகளை நடத்துகிற கல்வி நிலையங்கள் அகில  இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் அனுமதியைப் பெற உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் மேலாண்மை உள்ளிட்ட  முதுகலை  படிப்புகளில் டிப்ளமோ வகுப்புகளை நடத்தி வருகின்ற கல்வி   நிலையங்கள்  இந்தியத் தொழில்  நுட்பக் கவுன்சில் அனுமதியைப் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், உரிய அனுமதியின்றி  இந்தக் கல்வி ஆண்டிற்கான மாண் அவர் சேர்க்கை  நடத்தும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பாராளுமன்ற தேர்தல் வரும்: சுப்பிரமணியன் சுவாமி

மோடி பதவியேற்கும் நேரத்தில் விளக்குகளை அணைத்து இருளில் இருந்த மம்தா பானர்ஜி..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள்.. ஜூன் 14ம் தேதி புதிய உத்தரவு?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மறைந்த எம்.எல்.ஏ புகழேந்தி மருமகள் போட்டியா?

மகன் தோல்வி .! பொறுப்பில்லாமல் பேசும் பிரேமலதா..! மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments