Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வி நிலையங்களுக்கு இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (10:17 IST)
முதுகலை டிப்ளமோ வகுப்புகளை நடத்துகிற கல்வி நிலையங்கள் அகில  இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் அனுமதியைப் பெற உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் மேலாண்மை உள்ளிட்ட  முதுகலை  படிப்புகளில் டிப்ளமோ வகுப்புகளை நடத்தி வருகின்ற கல்வி   நிலையங்கள்  இந்தியத் தொழில்  நுட்பக் கவுன்சில் அனுமதியைப் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், உரிய அனுமதியின்றி  இந்தக் கல்வி ஆண்டிற்கான மாண் அவர் சேர்க்கை  நடத்தும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments