Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (09:48 IST)
தமிழகம் முழுவதும் இன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் இன்று 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ மருந்து போடப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் முகாம் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய முகாம்களின் மூலமாக 47 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் கேப்சூலை விழுங்கி கடத்திய நபர்.. ‘அயன்’ பாணியில் ஒரு கடத்தல்..!

திருப்பதி கோவில் மீது ட்ரோன் பறக்கவிட்ட யூடியூபர்.. கைது செய்த போலீசார்..!

அரிவாள் வெட்டில் முடிந்த பென்சில் தகராறு! 8ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

அத்துமீறிய மாமியார் கொடுமை.. ஆள் வைத்து தாக்கிய மருமகள் கைது..!

வீட்டை சுத்தப்படுத்தும் போது கிடைத்த அப்பாவின் வங்கி பாஸ்புக்.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments