Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (09:48 IST)
தமிழகம் முழுவதும் இன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் இன்று 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ மருந்து போடப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் முகாம் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய முகாம்களின் மூலமாக 47 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments