Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (09:48 IST)
தமிழகம் முழுவதும் இன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் இன்று 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ மருந்து போடப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் முகாம் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய முகாம்களின் மூலமாக 47 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments