Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் தாடியை எடுக்க 100 ரூபாய் அனுப்பிய டீக்கடைக்காரர்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (08:02 IST)
பிரதமர் மோடி தனது தாடியை ஷேவ் செய்துகொள்ள 100 ரூபாயை அனுப்பியுள்ளார் அனில் மோர் எனும் டீக்கடைக்காரர்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அனில் மோர் என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் மணியார்டர் மூலமாக 100 ரூபாயை அனுப்பி அதைக்கொண்டு பிரதமர் தனது தாடியை ஷேவ் செய்துகொள்ள வேண்டுமென்று கூறியுள்ளார். மேலும் ‘பிரதமர் எதையாவது வளர்க்க வேண்டும் என்றால் நாட்டு மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் லாக்டவுனால் துயரங்களுக்கு ஆளான மக்களை அதிலிருந்து விடுவித்தல் ஆகியவற்றையே செய்யவேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: நடைப்பயணம் தொடங்குகிறார் அன்புமணி..!

ரூ.14.69 கோடி போதை பொருளை கடத்தில் இளம்பெண்கள்.. சோப்புகளில் மறைத்து கடத்தல்..!

நாம வேலை பாக்கதான் வந்திருக்கோம்.. அவங்கள குஷிப்படுத்த இல்ல! - கார்ப்பரேட் டான்ஸ் வீடியோவிற்கு வலுக்கும் கண்டனம்!

அரசியலை விட்டு விலக தயார்.. ராகுல் காந்திக்கு சேலஞ்ச்.. குஷ்பு பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments