Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் தாடியை எடுக்க 100 ரூபாய் அனுப்பிய டீக்கடைக்காரர்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (08:02 IST)
பிரதமர் மோடி தனது தாடியை ஷேவ் செய்துகொள்ள 100 ரூபாயை அனுப்பியுள்ளார் அனில் மோர் எனும் டீக்கடைக்காரர்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அனில் மோர் என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் மணியார்டர் மூலமாக 100 ரூபாயை அனுப்பி அதைக்கொண்டு பிரதமர் தனது தாடியை ஷேவ் செய்துகொள்ள வேண்டுமென்று கூறியுள்ளார். மேலும் ‘பிரதமர் எதையாவது வளர்க்க வேண்டும் என்றால் நாட்டு மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் லாக்டவுனால் துயரங்களுக்கு ஆளான மக்களை அதிலிருந்து விடுவித்தல் ஆகியவற்றையே செய்யவேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments