Webdunia - Bharat's app for daily news and videos

Install App

E PASS-ஐ கட்டாயமாக்கிய தமிழக அரசு !!

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (08:42 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமலுக்கு கொண்டுவந்துள்ளது. 

 
அந்த வகையில் தமிழக அரசு இ-பாஸை கட்டாயமாக்கியுள்ளது. ஆம், கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆந்திரா, கந்ராடக, புதுச்சேரியில் இருந்து வருபவர்களுக்கு இந்த இ-பாஸ் நடைமுறை தற்போது விதிக்கப்படவில்லை. 
 
அதேபோல தமிழகத்தின் மாவட்டங்களுக்கு இடையே செல்லவும் இன்னும் எந்த கட்டுபாடுகளும், இ-பாஸ் நடைமுறைகளும் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments