Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் இணையத்தள முடக்கத்தை திரும்பப்பெற ஒரு வாரத்தில் பரீசிலிக்க வேண்டும்; உச்சநீதிமன்றம் கறார்

Arun Prasath
வெள்ளி, 10 ஜனவரி 2020 (13:37 IST)
ஜம்மு காஷ்மீரில் இணையத்தள முடக்கம் நிலவி வரும் நிலையில் முடக்கத்தை திரும்பப்பெற ஒரு வாரத்தில் பரீசிலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்து மாதம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதிகள் பதற்றம் நிலவியது. பதற்றத்தை கட்டுபடுத்த செல்ஃபோன் டவர்களை தடை செய்தல், இணையத்தள சேவையை முடக்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இணையத்தள முடக்கத்தை திரும்பப்பெறுவது பற்றி ஒரு வாரத்தில் பரீசிலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இணையத்தளம் மூலம் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் தனிமனிதனின் அடிப்படை உரிமை எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments